GOOGLE

Thursday, June 18, 2015

பணமாக்கப்படும் தமிழ் தேசியம்

பணமாக்கப்படும் தமிழ் தேசியம்

தேசியம் என்பது என்ன ? அதில் தமிழ் எப்படி ஒட்டிக்கொண்டது. இது தமிழ் மொழிக்கான தேசியமா? தமிழலுக்கான தேசியமா. தமிழலுக்கான தேசியம் என்றால் தமிழ் மொழியையும் பேசும் ஏனைய மொழித்தவர் தேசியம் இல்லாதவர்களா?

தேசியம் தேசியம் என்று எங்கு நின்றுகொண்டு பேசுகிறோம் , தேசமில்லாத ஒரு காட்டில்லா? நேசமற்ற நாட்டிலா, தேசியத்தில் பாசமற்ற மானுடதில்லா? இப்படி எண்ணற்ற கேள்விகள் கேட்டாலும் விடை கிடைக்க போவதில்லை ஏனனில் தேசியம் என்பது எவரும் அறியாதவை அல்லது தனக்கு சாதகமான சூழ்நிலைக்காக தனக்கு சாதகமான சுக வாழக்கைகாக தேசியம் என்ற சொல்லை மேடையில் முக்கி மன்னிக்கவும் முழங்கி தமிழனின் புத்தியை , உணர்வை , சுய சிந்தனையை, சுய உணர்ச்சியை காசாக்கி விஷ மரம்போல் எம் தமிழ் இனத்தில் வேகமாக வளரும் கருவேல மரங்கள் இவர்கள்

எம் தமிழ் இனத்திற்கு தேசியம் பிறகு பெற்று தாருங்கள் , முதலில் எம் தேசியத்திற்கு காசு இல்லா கல்வி பெற , விலை இல்லா மருத்துவம் பெற டாலர் இல்லா குடிநீர் பெற, தற்கொலை இல்லா விவசாய மானிடன் வாழ ஒரு தமிழ் நாடு தாருங்கள். தமிழ் தேசியம் பேசி எம் தமிழ் இனத்தை விலைபொருளாக்கி அதில் கிடைக்கு காசில் தன் குடும்பத்திற்கு வீணை வாங்கி வாசித்து மகிழும் நாதாரிகள்தான் தமிழ் தேசியம் பற்றி வாய்கிழியப் பேசுகின்றனர். இதில் வந்தேறிகள்தான் அதிகம் மலேசியாவில் மலையாளி பெண்ணுடன் சுத்திவிட்டு என் நாட்டில் தமிழ் தேசியம் பேசும் பெருசாளிகள் பெரும் பணத்தில் கொழிகின்றனர்.

99 சதவீத மக்களை மூன்று வேலை வயிய்று பசி உணவுக்கே வழியில்லாமல் வைத்துக்கொண்டு எவனுக்கடா தேசியம் பெற்று தருகின்றிர்கள்? தமிழ் தேசியம் பேசி கொழுத்தது நீங்களாக இருக்கலாம் எம் தமிழ் இனம் சத்தியாமாக இல்லை பெருந்தலைவர் காமராசரும், அய்யா கக்கன் போன்றோரும் ஏழைகளாகவே வாழ்ந்து ஏழைகளுக்காக கல்வி அளித்து, ஏழைகளுக்காக உணவழித்து, ஏழைகளுக்காக மருந்தளித்து, ஏழைகளுக்காக விவசாய செளிப்படையச் செய்து தமிழ் தேசியம் காத்த பெரும்தலைவர்கள்

தேசியம் என்பதை வெளியில் தேடமுடியாது , யாரிடமும் போராடியும் பெறமுடியாது நமக்காக போராட எந்த தலைவனும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இல்லை, அப்படி இருப்பினும் காட்டி கொடுத்தோ, கூட்டி கொடுத்தோ கொன்றுவுடுவார்கள் தேசியம் என்பது நம்மிடம்தான் உள்ளது நமது ஒற்றுமைதான். நமது தேசியம் நம் ஒற்றுமை இல்லாதமல் ஒருநாளும் ஒருவருக்கும் உதவாது இதை அறியாததால்தான் வந்தேறிகள் எல்லாம் தமிழ் தேசியம் பேசி நம்மை விலை பொருளாக்கி பெரும்லாபம் பெறுகின்றனர் இதை அறியாதவரை அடுத்த நூறு ஆண்டுகளானாலும் தமிழ் தேசியம், தமிழ் தேசியம் இந்த தமிழ் நாட்டின் மேடைகளில் கேக்கதான் போகிறது , நாமும் கைதட்டி அடிமைகளாகத்தான் வாழபோகிறோம் - வாழ்க தமிழ் தேசியம்

சீற்றம்:- அகரம் அறியாதவன்

No comments:

Post a Comment