GOOGLE

Monday, May 18, 2015

கொள்ளையடிக்கும் தமிழ் கூத்தாடிகள்



தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும், உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுவிடாதிர்கள் என்ற வசனங்களே ரூ .700 கோடிக்குமேல் சம்பாத்தித்து கொடுக்கிறது, கொடுக்க போகிறது நமது தமிழக இல்லை வந்தேறி தமிழக கூத்தாடிகளுக்கு
இவர்கள் தமிழக மக்களுக்கு அல்ல தமிழக விவசாயகளுக்கு என்றுமே எதிரானவர்கள் என்பதை அவர்கள் தேர்தெடுக்கும் நாய்களின்( நாயகிகளின்) தேர்வை பொறுத்தே நாம் அறியலாம், நம் இனம், கலாசாரம், மொழி எல்லாவற்றையும் அசிங்கபடுதுவதாகவே நாய்களின்( நாயகிகளின்) பேச்சில் அல்லது தொலைக்காட்சி பேட்டிகளில் பார்க்கமுடியும்
சரி இதை எல்லாம் நான் ஏன் சொல்லவேண்டும் ?


கேரளா அரசு முல்லைபெரியார் அணையின் குறுக்கே அணையை கட்டி தமிழனுக்கு கிடைக்கவேண்டிய தண்ணியை கிடைக்காமல் வஞ்சகம் செய்யபோகிறது இதற்க்கு
"உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுவிடாதிர்கள்"
என்று வசனம் பேசி விவசாயி கஷ்டத்தை படமாக்கி பலகோடி சம்பாதித்த நாயகன் எங்கே போனான்? அணை கட்டும் அறிவுப்பு இவன் பேசிய வசனத்துக்கு அப்புறம் கூட வந்திருக்கு. சரி அதை செய்யத்தான் அரசு இருக்கு என்று சொன்னால் அப்புறம் என்ன மயி.......கு வெட்டி வசனம் பேசி எம் மக்களை ஏமாற்றுகிறாய்


அடுத்து ஒரு வசனம் பல நூறு கோடி சம்பாத்தித்து கொடுக்க வருகிறது அதுதான் இன்னொரு வந்தேரியின் வசனம்
"தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும்"
கர்நாடக அரசு தமிழக விவசாய்கள் யாரும் வாழக்கூடாது என்பதில் மிகவும் குறியாக உள்ளது.


அவர்கள் 20-25 TMC அளவுள்ள 20 அணைகளும் 40-45 TMC அளவுள்ள 5 அணைகளும் காவிரிக்கு குறுக்கே கட்டபோகின்றனர், இதற்கு "தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும்" வசனம் பேசி பலகோடி சம்பாதிக்கும் கூத்தாடி என்ன செய்யபோகிறான்?
என்ன செய்வார்கள், நம் ஏழ்மையை எப்படி பணம் பண்ணுவது என்று அடுத்த கதைக்கு தயார் ஆவார்கள், உன் கை காய்ப்பு காய்க்கும் அளவுக்கு கஷ்டப்பட்ட பணத்தை அவனிடம் கொண்டு சேர்ப்பாய், சேர்த்தாலும் பரவாயில்லை, அந்த கூத்தாடிகளுக்கு உன் செலவிலே கட் அவுடர் வைத்து, உன் செலவிலே கட் அவுடர்கு பால் ஊற்றி, பிறகு உன் செலவிலே உனக்கும் பால் ஊற்றி கொள்வாய். இந்த கொடுமையை தொலைக்காட்சி மூலம் பார்க்கும் அந்த கூத்தாடிகளுக்கு அடியில்( அசிங்கமா வருது) ஐஸ் வட்சமாரி இருக்கும்


No comments:

Post a Comment